ஜெயச்சாமராஜா உடையார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் (Jayachamaraja Wodeyar) (சூலை 18, 1919 - செப்டம்பர் 23, 1974) மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். 1964 தொடக்கம் 1966 வரை. இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
இவர் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads