நஞ்சராச உடையார்
மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாராசா சிறீ நஞ்சராச தளவாய் உடையார் பகதூர் (Nanjaraja Wodeyar) (1748 - 2 ஆகத்து 1770) அல்லது நஞ்சராச உடையார், என்பவர் மைசூரின் மன்னராக 1766 முதல் 1770 வரை இருந்தவர்.[1] இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
Remove ads
வாழ்க்கை
இவர் மகாராசா இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மூத்த மகனாவார். இவர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1766 இல் பட்டத்துக்கு வந்தார்.
2 ஆகத்து 1770, அன்று ஐதர் அலியால் அனுப்பப்பட்ட நஞ்சு கலந்த பாலை அருந்தி இறந்தார்.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads