1720கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1720கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1720ஆம் ஆண்டு துவங்கி 1729-இல் முடிவடைந்தது.
1720
- பெப்ரவரி 11 - சுவீடன், புரூசியா ஆகியன ஸ்டாக்கோம் நகரில் பெரும் வடக்குப் போர் தொடர்பாக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின.
- பெப்ரவரி 17 - தி ஹேக் நகரில் எசுப்பானியா, பிரித்தானியா, பிரான்சு, ஆஸ்திரியா, டச்சுக் குடியரசு ஆகியன நான்முனை போரை முடிவுக்குக் கொண்டு அவர் உடன்பட்டன.[1]
- ஐரோப்பியக் குடியேற்றத்தைத் தொடர்ந்து துஸ்கரோரா மக்கள் வட கரொலைனாவில் இருந்து வெளியேறினர்.
- எட்மண்டு ஏலி இங்கிலாந்துக்கான அரச வானியலாளராக நியமிக்கப்பட்டார்.
- ஜோனதன் ஸ்விப்ட் கலிவரின் பயணங்கள் புதினத்தை எழுத ஆரம்பித்தார்.
Remove ads
பேரரசர்கள்
- பதினைந்தாம் லூயி, (பிரெஞ்சு மன்னன், 1715-1774)
- நான்காம் சார்ல்ஸ், புனித ரோமப் பேரரசன் (1711–1740)
- புருசியாவின் முதலாம் பிரெடெரிக் வில்லியம், புருசியா அரசன்
- ஜோர்ஜ் I, பிரித்தானிய அரசன் (1714-1727)
- ஜோர்ஜ் II, பிரித்தானிய அரசன் (1727-1760)
- பிலிப்பு V, ஸ்பெயின் மன்னன் (1700-1746)
- சத்திரபதி சாகு, மரதப் பேரரசன் (1707-1749)
- முகம்மது ஷா, முகலாயப் பேரரசன் (1720-1748)
நபர்கள்
- வள்ளல் சீதக்காதி, (1650-1720)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads