1729
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1729 (MDCCXXIX) ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
Remove ads
நிகழ்வுகள்
- சூலை 25 - கரொலைனா மாகாணத்தின் எட்டு நில உரிமையாளர்கள் தமது நிலங்களை பிரித்தானிய அரசுக்கு விற்றனர். மாகாணம் வட கரொலைனா, தென் கரொலைனா என இரண்டு குடியேற்ற நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.
- சூலை 30 - பால்ட்டிமோர் அமைக்கப்பட்டது.
- ஆகத்து 1 - அதிக தோற்ற ஒளிப்பொலிவெண்ணைக் கொண்டதும், மிகப் பெரியதுமான 1729 இன் வால்வெள்ளி, மர்சேய் கணிதப் பேராசிரியர் நிக்கொலாசு சரபாத் எனபவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- செப்டம்பர் 29-அக்டோபர் 5 - நாதிர் ஷா தலைமையிலான பாரசீகப் படைகள் ஆப்கான் மற்றும் கூட்டுப்படைகளை டம்கான் சண்டையில் தோற்கடித்தது.
- நவம்பர் 9 - பெரிய பிரித்தானியா, பிரான்சு, எசுப்பானியா, டச்சுக் குடியரசு ஆகியவற்றுக்கிடையில் செவீயா உடன்பாடு எட்டப்பட்டது.[1]
- நவம்பர் 29 - மிசிசிப்பியில் நாட்ச்செசு பழங்குடி மக்கலினால் 138 பிரெஞ்சு ஆண்கள், 35 பிரெஞ்சுப் பெண்கள், 56 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- இசுதான்புல்லில் ஏற்பட்ட தீயில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஒல்லாந்தர் கால இலங்கையின் ஆளுனராக இசுட்டெபானெசு வெர்சுலசு நியமிக்கப்பட்டார்.
Remove ads
பிறப்புகள்
- மே 2 - உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (இ. 1796)
- கிளாடு பிரான்சுவா ஜெப்ராய், பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1753)
இறப்புகள்
- சூலை 4 - கனோஜி ஆங்கரே, 1669 – 4 ஜூலை 1729) மராத்திய கப்பற் படைத் தளபதி (பி. 1669)
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
1729 நாற்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads