மாநிலங்களவைத் தேர்தல்கள் 2012
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2012 (2012 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2012ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். சனவரியில் தில்லியிலிருந்து 3 உறுப்பினர்களையும்,[1] சிக்கிமிலிருந்து ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்யவும்,[2] மார்ச் மாதத்தில் 15 மாநிலங்களிலிருந்து 57 உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும்[3] சூன் மாதத்தில் மூன்று உறுப்பினர்களைக் கேரளாவிலிருந்து தேர்வு செய்யவும் தேர்தல் நடைபெற்றது.[4]
மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் உத்தரப்பிரதேசம் [4] மற்றும் மகாராட்டிரா மாநிலங்களிலிருந்தும் நடத்தப்பட்டது.[5]
Remove ads
சனவரி தேர்தல்
தில்லி
சிக்கிம்
Remove ads
மார்ச் தேர்தல்
ஆந்திரப் பிரதேசம்
பீகார்
சத்தீஸ்கர்
குஜராத்
அரியானா
இமாச்சலப்
சார்கண்ட்
கருநாடகாம்
மத்தியப்பிரதேசம்
மகாராட்டிரா
ஒடிசா
ராஜஸ்தான்
உத்தரப்பிரதேசம்
உத்தாரகண்டம்
மேற்கு வங்காளம்
Remove ads
சூன் தேர்தல்
கேரளா
இடைத்தேர்தல்
2012-ம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரிஜ் பூஷன் திவாரியின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அலோக் திவாரி சூன் 18, 2012 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2, 2018 வரை ஆகும்.
- மகாராட்டிராவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விலாஸ்ராவ் தேஷ்முக் காலமானதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ரஜினி பாட்டீல் திசம்பர் 30 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2, 2018 வரை இருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
