1550கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1550கள் பத்தாண்டு 1 சனவரி, 1550 அன்று துவங்கி 31 திசம்பர், 1559 அன்று முடிவடைந்தது.

Remove ads
1550
- பெப்ரவரி 8 - மூன்றாம் யூலியசு 221வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- சூன் 12 - பின்லாந்தின் எல்சிங்கி நகரம் (அன்று சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது.
- சூலை 21 - இயேசு சபை மூன்றாம் யூலியுசு திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது..
- ஐசுலாந்து முழுமையாக சீர்திருத்தத் திருச்சபையின் கீழ் வந்தது.
- பிரான்சிய மொழி இலக்கணத்தின் முதலாவது நூல் வெளியிடப்பட்டது.
- நோஸ்டராடாமசின் முதலாவது பஞ்சாங்கம் வெளிவந்தது.
- வெள்ளி தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
1550
- ஜான் நேப்பியர், இசுக்காட்டிய கணிதவியலர் (இ. 1617)
- குருஞான சம்பந்தர்
1551
- சனவரி 14 – அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் அரசியல் ஆலோசகர் (இ. 1602)
1552
- சூன் 2 – முதலாம் இராச உடையார், மைசூர் அரசர் (இ. 1617)
- அக்டோபர் 6 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதகுரு (இ. 1610)
1554
1558
- அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுனர் (இ. 1611)
1559
- சூலை 22 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619)
Remove ads
இறப்புகள்
1552
- டிசம்பர் 2 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் (பி. 1506)
1553
- பெப்ரவரி 17 - மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492)
1555
- மார்ச் 23 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)
- ஏப்ரல் 30 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501)
1556
- பெப்ரவரி 22 - ஹுமாயூன், முகலாய பேரரசன் (பி. 1508)
1557
- சூன் 11 – போர்த்துகலின் மூன்றாம் யோவான் மன்னர் (பி. 1502)
- செப்டம்பர் 1 – இழ்சாக் கார்ட்டியே, பிரெஞ்சு நாடுகாண் பயணி (பி. 1491)
- டிசம்பர் 13 – டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலர் (பி. 1499)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads