1580கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1580கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1580ஆம் ஆண்டு துவங்கி 1589-இல் முடிவடைந்தது.
1580
- சனவரி 31 – போர்த்துகல்லின் மன்னர் என்றி வாரிசு இல்லாமல் இறந்தார்.
- மார்ச் 25 – போர்த்துக்கலின் என்றி வாரிசின்றி இறந்ததை அடுத்து, இரு அரசுகளின் விரும்பிய ஒன்றிணைப்பின் மூலம் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு போர்த்துகல்லின் அரசராக முதலாம் பிலிப்பு என்ற பெயரில் முடி சூடினார்.
- ஏப்ரல் 6 – இங்கிலாந்து, பிரான்சு நாடுகளில் டோவர் நீரிணைப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1]
- சூன் – இங்கிலாந்து, உதுமானியப் பேரரசுடன் வணிக உடன்பாட்டை ஏற்படுத்தியது.[2]
- சூன் 11 – புவெனஸ் ஐரிஸ் நகரம் உருவானது.
- இயேசு சபை மதப்பரப்புனர்கள் முகலாயப் பேரரசர் அக்பரின் அவைக்கு வந்தனர்.[3]
- தமிழ் அச்சிடல் வரலாறு: என்றிக்கே என்றிக்கசின் பாவ அறிக்கை நூல் (Confessionario) 214 பக்கங்களில் வெளியானது.
Remove ads
பிறப்புகள்
1580
- சனவரி – ஜோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (இ. 1631)
- ஏப்ரல் 24 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு புனிதர் (இ. 1660)
1581
- ஏப்ரல் 24 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு மதகுரு (இ. 1660)
1584
- திருமலை நாயக்கர், மதுரை நாயக்க மன்னர் (இ. 1659)
1585
- யூரியெல் த காசுட்டா, போர்த்துக்கீச யூத மெய்யியலாளர் (இ. 1640)
- மிகேல் டி நோரொன்யா, லின்யாரெசின் நாலாம் கவுன்ட்டு, போர்த்துக்கேயப் போர் வீரர் (இ. 1647)
1586
- ஏப்ரல் 20 – லீமா நகர ரோஸ், எசுப்பானியப் புனிதர் (இ. 1617)
1588
- ஏப்ரல் 5 - தாமசு ஆபிசு (Thomas Hobbes of Malmesbury) ஓர் ஆங்கில மெய்யியலாளர். (இ. 1679)
Remove ads
இறப்புகள்
1580
- சூன் 10 – லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524)
1581
- செப்டம்பர் 1 - குரு ராம் தாஸ், நான்காவது சீக்கிய குரு (பி. 1534)
- சூர்தாசர், சமயபரப்புநர் (பி. 1478)
1582
- அக்டோபர் 4 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)
1584
- மார்ச் 18 – உருசியாவின் நான்காம் இவான் (பி. 1530)
- நவம்பர் 4 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கருதினால் (பி. 1538)
1585
1587
- பெப்ரவரி 8 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542)
- மே 18 - கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ், இத்தாலியப் பினிதர் (பி. 1515)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads