1570-கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1570-கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1570-ஆம் ஆண்டு துவங்கி 1579-இல் முடிவடைந்தது.

Remove ads
1570
- சனவரி 9 – உருசியாவின் நான்காம் இவான் நவ்கோரத் நகரப் படுகொலைகளை ஆரம்பித்தான்.
- சனவரி 23 – இசுக்கொட்லாந்தின் ஆட்சியாளர் ஜேம்சு ஸ்டுவர்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது
- பெப்ரவரி 8 – கன்செப்சியானில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பெப்ரவரி 15 – வெள்ளி வியாழனை இடைமறைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இது அடுத்த தடவை 1818 இல் நிகழும்.
- பெப்ரவரி 25 – திருத்தந்தை ஐந்தாம் பயசு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியை திருச்சபையில் இருந்து விலக்கி வைத்தார்.
- மே 20 – ஆபிரகாம் ஓர்ட்டேலியசு முதலாவது நவீன நிலவரைத் தொகுப்பை ஆண்ட்வெர்ப்பில் வெளியிட்டார்.
- சூலை 3 – உதுமானியரின் சைப்பிரசு மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
Remove ads
பிறப்புகள்
1570
- வில்லெம் ஜான்சூன், டச்சு கடற்பயணி, குடியேற்ற ஆளுநர் (இ. 1630)
1571
- செப்டம்பர் 29 – கரவாஜியோ, வெனிசு ஓவியர் (இ. 1610)
- டிசம்பர் 27 – யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர் (இ. 1630)
1572
- ஜோஹன் பாயர், செருமானிய வானியலாளர் (இ. 1625)
1573
- சனவரி 10 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)
1577
- சூன் 28 – பீட்டர் பவுல் ரூபென்ஸ், செருமானிய ஓவியர் (இ. 1640)
- இராபர்ட் தெ நோபிலி, தத்துவ போதக சுவாமிகள் (இ. 1656)
- சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (இ. 1622)
- துக்காராம், இந்திய ஆன்மிகக் குரு
1578
- ஏப்ரல் 1 – வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657)
- வில்லியம் கீலிங், பிரித்தானியக் கடற்படைத் தலைவர் (இ. 1620)
1579
- டிசம்பர் 9 – மார்டின் தெ போரஸ், பெரு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1639)
Remove ads
இறப்புகள்
1570
- அக்டோபர் 20 – யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி. 1496)
1572
- மே 1 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)
- ஆகத்து 20 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் (பி. 1510)
- செப்டம்பர் 24 – டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசி மன்னர்
- இரண்டாம் திம்மராச உடையார், மைசூர் மன்னர்
1574
- செப்டம்பர் 1 - குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (பி. 1479)
1575
- டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா, இந்தியாவின் போர்த்துக்கீச ஆளுநர் (பி. 1528)
1576
- செப்டம்பர் 21 – கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர் (பு. 1502)
- நவம்பர் 9 – நான்காம் சாமராச உடையார், மைசூரின் மன்னர் (பி. 1507)
1577
- சூலை 23 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (பி. 1504)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads