1670
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1670 (MDCLXX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- ஏப்ரல் 29 - பத்தாவது கிளெமென்ட் 239வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.
- மே 26 - இங்கிலாந்தின் டோவர் நகரில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு, பிரான்சின் பதினான்காம் லூயி ஆகியோருக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் படி, லூயி ஆண்டுதோறும் 200,000 பவுண்டுகள் சார்லசுக்கு அளிக்க வேண்டும், அதற்குப் பதிலாக, இங்கிலாந்தில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறவும், படிப்படியாக இங்கிலாந்தை கத்தோலிக்க முறைக்கும் கொண்டு வரவும் ஒப்புய்க் கொள்ளப்பட்டது.
- சூலை 18 - ஜமேக்கா, மற்றும் கேமன் தீவுகளை ஆங்கிலேயர்களின் நாடுகளாக எசுப்பானியா அங்கீகரித்தது.
- செனிகலில் முதலாவது பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads