1524
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1524 (MDXXIV) ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும்.

Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜியோவான்னி ட வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கு மேற்குக்கரையூடான புதிய வழி ஒன்றைக் கண்டுபிடிக்கும் முகமாக மதீராவில் இருந்து அமெரிக்கா நோக்கிப் பயணமானார்.
- ஏப்ரல் 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.[1][2]
- சூலை 8 - ஜியோவான்னி ட வெரசானோ தியப்பை வந்தடைந்தார்.
- டிசம்பர் 8 - நிக்கரகுவாவின் கிரனாடா நகரம் நிறுவப்பட்டது.
- மெக்சிக்கோ நகரத்தின் டேச்னோசிடலியன் என அழைக்கப்படும் மெக்சிகோ நகராட்சி நிறுவப்பட்டது.
- எசுப்பானியாவின் அல்மெரியா எனும் இடத்தில் அமைந்துள்ளது உரோமன் கத்தோலிக்கப் பேராலயமான அல்மெரியா பெருங்கோவிலின் கட்டிடத்தின் அடித்தளமிட்டது.
Remove ads
பிறப்புகள்
- அக்டோபர் 5 - ராணி துர்காவதி, அன்றைய கோண்ட்வானா தேசத்தை ஆண்டவர் (இ. 1564)
- லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (இ. 1580)
இறப்புகள்
- டிசம்பர் 24 - போர்ச்சுகீசிய நாடுகாண் பயணியான வாஸ்கோ ட காமா மரணமடைந்தார்,
- டிசம்பர் 24 - வாஸ்கோ ட காமா, பொர்த்துக்கீச நாடுகாண் பயணி (பி. அ. 1469)
1524 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads