இரண்டாம் மகேந்திரவர்மன்

From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் மகேந்திரவர்மன்
Remove ads

இரண்டாம் மகேந்திரவர்மன் (Mahendravarman II) என்பவர் பல்லவ மரபைச்சேர்ந்த ஒரு மன்னராவார். இவர் கி.பி. 668-672 காலகட்டத்தில் தென் இந்தியாவை ஆட்சி செய்தவர். இவர் முதலாம் நரசிம்மவர்மனின் மகனாவார்[1]. இவருக்குப்பின் இவரது மகன் முதலாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சிக்கு வந்தார்.

மேலதிகத் தகவல்கள் பல்லவ சிம்ம கொடி, பல்லவ மன்னர்களின் பட்டியல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads