இரண்டாம் மகேந்திரவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் மகேந்திரவர்மன் (Mahendravarman II) என்பவர் பல்லவ மரபைச்சேர்ந்த ஒரு மன்னராவார். இவர் கி.பி. 668-672 காலகட்டத்தில் தென் இந்தியாவை ஆட்சி செய்தவர். இவர் முதலாம் நரசிம்மவர்மனின் மகனாவார்[1]. இவருக்குப்பின் இவரது மகன் முதலாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சிக்கு வந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads