நான்காம் கந்தவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்காம் கந்தவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
Remove ads
காலம்
இவனது தந்தையான முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-477 என்பதாலும், சிம்மவர்மன் மற்றும் கந்தவர்மன் என்ற இரு பல்லவ அரசர்களால் நான் அரசகட்டில் ஏறினேன் என்று ஐந்தாம் நூற்றாண்டு மத்தியில் வாழ்ந்த கங்கர் அரசனான இரண்டாம் மாதவன் கூறுவதாலும் இவனுடைய காலம் கிபி.477-485 என்று ஆராய்ச்சியாளர்கள் கொள்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads