இரண்டாம் விட்ணுகோபன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் விட்ணுகோபன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
Remove ads
காலம்
இவனது தந்தையான இரண்டாம் கந்தவர்மன் என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை இவன் தம்பியான இரண்டாம் குமாரவிட்ணு என்ற பல்லவன் மீட்டான் என்பது பட்டயத் தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான முதலாம் சிம்மவர்மன் மற்றும் இரண்டாம் குமாரவிட்ணு போன்றோரின் காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads