நிரந்தர நடுவர் நீதிமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிரந்தர நடுவர் நீதிமன்றம் (Permanent Court of Arbitration) என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு. இது நெதர்லாந்து நாட்டில் உள்ள த ஹேக் என்ற நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
வரலாறு
இந்நீதிமன்றம் 1899ல் நடந்த முதல் ஹேக் அமைதி மாநாட்டின் மூலம் அமைக்கப்பட்டது. இது ஒரு பழமையான பன்னாட்டு பிரச்சனைகளை தீர்க்கும் அமைப்பாகும்.
பசிபிக் பன்னாட்டு பிரச்சனை தீர்க்கும் ஹேக் உடன்படிக்கையில் உள்ள 20 மற்றும் 29 வது கட்டுரைகளின் கீழ் இந்த நிரந்தர நடுவர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் ஹேக் அமைதி மாநாட்டில் (1907) இந்த உடன்படிக்கை மறு ஆய்வு செய்யப்பட்டது.
அரசுக் கட்சிகள் (அ) அங்கங்கள்

1907 சாசனத்தின் படி
1899 சாசனத்தின் படி
உறுப்பு நாடுகளல்லாதவை
பிப்ரவரி 2012 வரை, இந்த நிறுவனத்தின் முதல் அல்லது இரண்டாம் மாநாட்டு உடன்படிக்கையில் கீழ் 115 நாடுகள் அங்கம் வகிக்கின்றனர்.[1]
இது பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) போலல்லாமல் அரசு, அரசு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் மற்றும் தனியார் கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனைகளையும் தீர்க்க வழி செய்கிறது.
Remove ads
நிலுவையிலுள்ள வழக்குகள்
- பன்னாட்டு கடல் எல்லை பிரச்சனை (இந்தியா – வங்கதேசம்)
- கிசன்கங்கா நீர் மின் நிலைய பிரச்சனை (இந்தியா – பாக்கித்தான்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads