முதலாம் சிம்மவர்மன் (முற்காலம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் சிம்மவர்மன் என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.
Remove ads
காலம்
இவனது ஆட்சிக்காலத்தை அறிய போதிய சான்றுகள் இல்லை எனினும் பல்லவ வம்ச வரலாற்று ஆவணமான பிரசஸ்டி ஒன்றின் மூலம் அவனின் ஆட்சிக்காலம் பொ.பி. 275ல் தொடங்கியதை அறியலாம்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads