அசோகரின் மீரட் தூண்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில், கிமு 3-ஆம் நூற்றாண்டில், தற்கால உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரத்தில் நிறுவிய பிராமி எழுத்துக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் கூடிய 10 மீட்டர் உயரம் கொண்ட தூண் ஆகும். இத்தூண் மணற்கல்லால் நிறுவப்பட்டது. தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் ஆட்சியின் போது (1351 – 1388) இத்தூபியை, மீரட்டிலிருந்து எடுத்துச் சென்று தில்லியில் நிறுவினார். [1]பரூக்சியார் ஆட்சிக் காலத்தில் (1713–19) இத்தூபி 5 துண்டுகளாக உடைந்தது. 1887-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உடைந்த தூணின் ஐந்து துண்டுகளை ஒன்று சேர்த்து நிறுவினர்.

Remove ads
படக்காட்சியகம்
- மீரட் தூபியின் உடைந்த துண்டு
- தில்லி-மீரட் தூபியின் கல்வெட்டுக் குறிப்புகள்
- கல்வெட்டின் பிரதி
இதனையும் காண்க






Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads