அவதாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவதாரம் என்பது தர்மக் கோட்பாட்டு சமயங்களான இந்துசமயத்திலும் அய்யாவழியிலும் குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக திருமாலே அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.

Remove ads
திருமாலின் அவதாரங்கள்
விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்.[1]
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமன அவதாரம்
- பரசுராமர் அவதாரம்
- இராமர் அவதாரம்
- பலராமர் அவதாரம்
- கிருஷ்ண அவதாரம்
- கல்கி அவதாரம்
- [[கல்கி (அவதாரம்
அதுமட்டுமல்ல, புராணங்களின் கூட விஷ்ணுவின் பற்றி கூறப்படுகின்றன. மேலும் சீக்கிய மதத்திலும் விஷ்ணுவின் அவதாரங்களை பற்றி கூறப்படுகிறது.[2]
Remove ads
சிவபெருமானின் அவதாரங்கள்
சைவ சமயக்கடவுளான சிவபெருமான் அவதாரங்களை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.[3]
- ஸ்வேதா
- சுதாரா
- மதனன்
- சுஹோத்திரன்
- கங்கணன்
- லோகாக்ஷி
- ஜெய் கிஷ்ஹவ்யன்
- தாதிவாகன்
- ரிஷபன்
- பிருகு
- உக்கிரன்
- அத்திரி
- கவுதமன்
- வேதசீர்ஷன்
- கோகர்ணன்
- ஷிகந்தகன்
- ஜடமாலி
- அட்டஹாசன்
- தாருகன்
- லங்காலி
- மகாயாமன்
- முனி
- ஷுலி
- பிண்ட முனீச்வரன்
- ஸஹிஷ்ணு
- ஸோமசர்மா
- நகுலீஸ்வரன்
- அசுவத்தாமன்
Remove ads
பராசக்தியின் அவதாரங்கள்
- சதி
- பார்வதி
- காளி
- தாரா
- திரிபுரசுந்தரி
- புவனேசுவரி
- பைரவி
- சின்னமஸ்தா
- தூமாவதி
- பகளாமுகி
- மாதங்கி
- கமலாத்மிகா
- சைலபுத்ரி
- பிரம்மச்சாரிணி
- சந்திரகாந்தா
- குக்ஷ்மாந்தா
- கந்தமாதா
- காத்யாயனி
- காளராத்ரி
- மகாகௌரி
- சித்திதாத்ரி
- துர்க்கை
- கௌசிகி
- மஹாகாளி
- சப்தகன்னியர்
- விந்தியவாசினி
- சாகம்பரி
- பிரமாரி
- ரக்ததந்திகா
- பீமாதேவி
- பத்மாவதி
- த்வரிதா
விநாயகரின் அவதாரங்கள்
யுக அவதாரங்கள்
- மகாகடன்
- மயூரேசுவரன்
- கஜானனர்
- தர்மகேது
32 கணபதிகள்
- பால கணபதி
- தருண கணபதி
- மகா கணபதி
- வீர கணபதி
- வர கணபதி
- சித்தி கணபதி
- ஹேரம்ப கணபதி
- விக்ன கணபதி
- பக்தி கணபதி
- உச்சிஷ்ட கணபதி
- லட்சுமி கணபதி
- சக்தி கணபதி
- சங்கடஹரகணபதி
அஷ்ட விநாயகர்கள்
- வக்ரதுண்டன்
- ஏகதந்தன்
- விகடன்
- லம்போதரன்
- மஹோதரன்
- கஜமுகன்
- விக்னராஜன்
- துர்மவர்ணன்
லட்சுமிதேவியின் அவதாரங்கள்
ஆதிசேஷனின் அவதாரங்கள்
ஒவ்வொரு யுகத்திலும் மகாவிஷ்ணு அவதரிப்பதை போன்று அவரின் பக்தரான ஆதிசேஷனும் சில அவதாரங்களை எடுத்திருக்கிறார்.
மகாபாரதத்தில் அவதாரங்கள்
மகாபாரதத்திலும் அவதாரங்களை பற்றி கூறப்படுகிறது.
தெரியுமா:
தேவர்கள் மட்டுமல்ல அசுரர்களும் மானிட வடிவில் பூமியில் மீண்டும் பிறந்ததாக மகாபாரதம் கூறுகிறது. அதோடு சில மகாபாரத கதைமாந்தர்களில் முற்பிறவியை பற்றி சில புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
- கிராதன் என்பவன் மகாபாரதத்தில் அபிமன்யுவிடன் போரிட்டவர்களின் ஒருவன்; இவன் ராகுவின் அவதாரமாவான்.
- துரியோதனனின் சகோதரர்கள் அசுரர்களின் அவதாரமாவர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads