டிசம்பர் 2009
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிசம்பர் 2009, 2009 ஆம் ஆண்டின் பன்னிரண்டாவது கடைசி மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16, புதன்கிழமை தொடங்கும்.
<< | டிசம்பர் 2009 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMIX |
சிறப்பு நாட்கள்
- டிசம்பர் 1 - கார்த்திகை தீபம்
- டிசம்பர் 23 - திருவெம்பாவை (ஆரம்பம்)
- டிசம்பர் 2 - பூரணை
- டிசம்பர் 16 - அமாவாசை
- டிசம்பர் 28 - வைகுண்ட ஏகாதசி
- டிசம்பர் 31 - பூரணை
நிகழ்வுகள்
செய்திகள் |
- டிசம்பர் 31:
- பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி நகருக்கருகில் யெஸ்ப்பூ என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் சுட்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- டிசம்பர் 30:
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 சிஐஏ முகவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 5 கனடியப் படையினரும் ஒரு ஊடகவியலாளரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானிய நபர் விடுவிக்கப்பட்டார். (பிபிசி)
- மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் நகரில் காட்டுத்தீ காரணமாக 37 வீடுகள் உட்பட 33,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாயின. (பிபிசி)
- பப்புவா நியூ கினியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு, விமானி தப்பினார்.
- இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்
- மேற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 40 வீடுகள் தீக்கிரை
- டிசம்பர் 29:
- தெற்கு சூடானைத் தனிநாடாக்கக் கோரும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு சூடான் நாடாளுமன்றம் ஒப்துதல் அளித்தது. (பிபிசி)
- தமது நாட்டில் தங்கியிருக்கும் 9,000 ரொகிங்கியா அகதிகளை பர்மாவுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக வங்காள தேசம் அறிவித்திருக்கிறது. (சின்குவா)
- பிரித்தானிய நபருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றம்
- ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்
- டிசம்பர் 28:
- இத்தாலியில் புயல்காற்று காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- மொங் இன அகதிகள் 4,000 பேரை தாய்லாந்து பலவந்தமாக லாவோசிற்கு நாடு கடத்த ஆரம்பித்தது. (பிபிசி)
- டிசம்பர் 27:
- பிலிப்பைன்சில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டு பலர் காணாமல் போயினர். (சைனா டெய்லி)
- கிபி 2ம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சி செய்த சாவோ சாவோ என்ற மன்னனின் கல்லறை ஒன்று ஹெனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.(ஏபிசி)
- பீகாரில் பள்ளிக்கூடம் வெடி வைத்து தகர்ப்பு
- இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மன்னனின் கல்லறை கண்டுபிடிப்பு
- டிசம்பர் 26:
- இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள் நாடுகள் 2004 இல் 250,000 பேரை காஅவு கொண்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் 5ம் ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தார்கள். (பிபிசி)
- மலேசியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
- அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நைஜீரியப் பயணி கைது
- இந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு
- டிசம்பர் 25:
- வெனிசுவேலாவில் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பற்றியதில் 6 பிலிப்பீனோக்களும் 3 கிரேக்கர்களும் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்
- டிசம்பர் 24:
- டிசம்பர் 23:
- டிசம்பர் 22:
- டிசம்பர் 21:
- டிசம்பர் 20:
- டிசம்பர் 18:
- டிசம்பர் 17:
- டிசம்பர் 16:
- டிசம்பர் 15:
- டிசம்பர் 13:
- டிசம்பர் 12:
- டிசம்பர் 11:
- டிசம்பர் 10:
- டிசம்பர் 8:
- டிசம்பர் 7:
- டிசம்பர் 6:
- டிசம்பர் 5:
- டிசம்பர் 4:
- வங்காள தேசத்தில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சுமாத்திராவில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து காரணமாக 20 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்ர்த்துவதற்காக நேபாளத்தின் அமைச்சரவைக் கூட்டம் எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்றது. (சீஎனென்)
- பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
- படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
- டிசம்பர் 3:
- சோமாலியாவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தான்சானியர்களை நெதர்லாந்து கடற்படையினர் விடுவித்து 13 சோமாலி கடற்கொள்ளைக்காரர்களைப் பிடித்தனர். (ஏபி)
- சீனாவில் ஜூலையில் உருமுச்சியில் இடம்பெற்ற கலவரங்களில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேருக்கு மரண தண்டனை வழங்க்கப்பட்டது. (பிபிசி)
- போபாலில் நச்சுவாயுக் கசிவினால் 3,787 பேர் இறந்த 25 ஆண்டு நிறைவு நினைவுகூரல் இந்தியாவில் இடம்பெற்றன. (த டைம்ஸ்)
- சோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்
- படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
- டிசம்பர் 2:
- டிசம்பர் 1:
- ஒந்துராசின் ஜனாதிபதியாக பொர்ஃபீரியோ லோபோ சோசா தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஹஃபிங்டன் போஸ்ட்)
- 17 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக வட கொரியா தனது நாணய மதிப்பை உயர்த்தியது. (யொன்ஹாப்)
- வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்
- முன்னாள் கெரில்லா தலைவர் உருகுவேயின் ஜனாதிபதியாகத் தெரிவு
Remove ads
இறப்புகள்
செய்திகள் காப்பகம்
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads