பெப்ரவரி 2 (February 2) கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.
- 1522 – லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1565)
- 1859 – ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர் (இ. 1938)
- 1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)
- 1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)
- 1896 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1967)
- 1905 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1982)
- 1913 – மசனோபு புக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர், மெய்யியலாளர் (இ. 2008)
- 1915 – குஷ்வந்த் சிங், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 2014)
- 1933 – தான் சுவே, பர்மாவின் 8-வது பிரதமர்
- 1939 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)
- 1947 – சோ. கிருஷ்ணராஜா, ஈழத்து மெய்யியலாளர், கல்வியாளர் (இ. 2009)
- 1949 – சுனில் வெத்திமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
- 1977 – சக்கீரா, கொலம்பியப் பாடகி, நடிகை
- 1985 – உபுல் தரங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
- 1594 – கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1525)
- 1907 – திமீத்ரி மெண்டெலீவ், தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர் (பி. 1834)
- 1955 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் (பி. 1877)
- 1960 – மு. இராகவையங்கார், தமிழக ஆய்வாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர் (பி. 1878)
- 1970 – பெர்ட்ரண்டு ரசல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. 1872)
- 1982 – மோகன் லால் சுகாதியா, இராஜஸ்தான் முதலமைச்சர் (பி. 1916)
- 1987 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1913)
- 2009 – கே. கோவிந்தராஜ், இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1949)
- 2010 – கொச்சி ஹனீஃபா, மலையாளத் திரைப்பட நடிகர், இயக்குனர் (பி. 1948)
- 2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1927)
- 2014 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1967)
- 2023 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1930)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 13