சங்க காலக் கூட்டாளிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
Remove ads
இருவர்
- சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் & பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி (காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் - புறநானூறு 58)
- இளங்கண்டீரக்கோ & இளவிச்சிக்கோ - (பெருஞ்சித்திரனார் - புறநானூறு 162)
மூவர் \ மூவேந்தர்
- சேரமான் மாரிவெண்கோ & பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி & சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - ஔவையார் - புறநானூறு 367
ஐவர்
- பொலம்பூண் ஐவர் நன்னனைப் புகழ்ந்தனர். (மலைபடுகடாம் 775)
பஞ்சவர்
- பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 'பஞ்சவர் ஏறு' எனக் குறிப்பிடப்படுகிறான். (புறநானூறு 58)
பஞ்ச பாண்டவர்
- ஐவரோடு நூற்றுவர் போர் - முரஞ்சியூர் முடிநாகராயர் - புறநானூறு 2
கடையெழு வள்ளல்கள்
போர்க்களக் கூட்டாளிகள்
- இருவர் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி & மலையன் - (பேரிசாத்தனார் - புறநானூறு 125)
- இருவர் காரி & சேரலர்
- மூவர் (மூவேந்தர் - பாரி)
- எழுவர் (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எதிர்த்தவர்) - (நக்கீரர் - அகநானூறு 36)
- எழுவர் (சோழனை எதிர்த்தவர்)
- ஒன்பதின்மர் (சேரன் செங்குட்டுவனை எதிர்த்தவர்) - பரணர் - பதிற்றுப்பத்து பதிகம் 5
- ஒன்பது குடை (கரிகாலனை வாகைப்பறந்தலைப் போரில் எதிர்த்துத் தோற்றோடியவர்கள்) - பரணர் - அகநானூறு 125
Remove ads
- அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
- INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE / PUBICATIONS DE L'INSTITUT FRANÇAIS D'INDOLOGIE NO 37 (1970) (சங்கநூல் சொல்லடைவு)
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads